தோட்டத்து செடியில் ரோஜாப்பூ பிடிக்கவில்லை...!
வாட்டம்தரும் உன் கூந்தலில் அது இல்லை
பாட்டுக்கள் ஏந்திவரும் ராகங்கள் பிடிக்கவில்லை...!
காட்டுக்குயிலின் கானக்குரலில் அது இல்லை
பட்டுடன் கூடிய பஞ்சனை பிடிக்கவில்லை...!
பத்தினியே நீ என் பக்கத்தில் இல்லை
மொத்தத்தில் என்னை மட்டும் பிடிக்கிறதே...!
உனக்கு என்னை பிடிக்குமென்பதால்